எங்களை பற்றி

வணக்கம்

         கடந்த 18.08.2013 அன்று ஆரம்பிக்கப்பட்டு 5 ஆண்டுகளாக தொடர்ந்து இன்று வரை 4000 ஜாதகங்கள் பதிவாகி உள்ளன. சுமார் 2000 திருமணங்கள் நலமாக நடைபெற்றுள்ளன.

நடைபெறும் இடம் : பண்டாரத்தார் மடம் , 233, பார்க் ரோடு , தபால் நிலையம் அருகில், சென்னிமலை -638051, ஈரோடு மாவட்டம்.
நடைபெறும் நாள்   : ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை தோறும் காலை 10.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை.
பதிவு கட்டணம்      : ரூ 200/- மட்டும் செலுத்தி தங்களுக்கு வரன்கள் அமையும் வரை ஜாதகங்கள் பார்த்து கொள்ளலாம்.

தமிழகம் முழுவதும் இருந்து ஜாதக பதிவுகள் பிரதி ஞாயிறுதோரும் வந்து கொண்டுள்ளன. எனவே அனைவரும் கலந்துகொண்டு, தகுந்த வரங்களை தேர்வு செய்து பயனடையுமாறு பணிவுடன் வேண்டுகிறோம்

அமைப்பாளர்

S. ஆறுமுகம்

9488446677

இணை அமைப்பாளர்

A.S. ராஜேந்திரன்

9965930816

பொருளாளர்

C. வெங்கடாசலம்

9865808546